சூரிச் பகுதியில் இளம் ஆண் மாடல்கள் பலரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாடல் முகவர் ஒருவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சூரிச் பகுதியில் பிரபலமான மாடல் முகவர் ஒருவர் மீது கடந்த வருடம் ஜூன் மாதம் இளம் ஆண் மாடல்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த மாடல் முகவருடைய செல்போனை சோதித்ததில் அவர் மாடல் துறையில் வாய்ப்பளிப்பதாக கூறி பல இளைஞர்களிடம் நிர்வாண புகைப்படங்களை கோரியிருந்தது தெரிய […]
