வரதட்சனை கொடுமை காரணமாக திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. அர்ச்சனாவும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதத்திற்குப் பிறகு சுரேஷின் தந்தை 3 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு வரும்படி அர்ச்சனாவிடம் கூறியுள்ளார். ஆனால் அர்ச்சனாவின் […]
