தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பாரதிநகரில் விவசாயியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்கு செல்ல வேண்டாம் என பிரியங்காவிடம் தெரிவித்தனர். மேலும் பிரியங்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. கடந்த 24-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
