கள்ளக்காதலனுடன் ஓடிய இளம் பெண்ணை காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பட்டன்விளை பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளி தனது மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தொழிலாளி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும் […]
