ஒடிசா திரைப்பட தயாரிப்பாளராக அக்சயா பரிஜா என்பவர் இருக்கிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார். அதுமட்டுமின்றி அக்சயா பரிஜா இளம்பெண்ணுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் அக்சயா பரிஜா, அர்ச்சனா, ஷ்ரதாஞ்சலி ஆகிய 2 பெண்கள் ரூபாய்.3 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதேபோன்று அர்ச்சனா மீது மற்றொரு பெண் […]
