காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் தேர் வீதி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா ஸ்ரீ(22) என்ற மகள் உள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து துணிகளை தைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]
