Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் தேர் வீதி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா ஸ்ரீ(22) என்ற மகள் உள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து துணிகளை தைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சப்-இன்ஸ்பெக்டரின் மகள்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் முத்துக்குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலாதேவி(21) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற விமலாதேவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் விமலாதேவியின் பெற்றோர் அவரை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளுடன் வெளியே சென்ற பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மத்திபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மகளும், அன்புச்செல்வன் என்ற மக்களும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நந்தினி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு நந்தினி வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நந்தினி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான இளம்பெண்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காக்காயம்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சத்தியமங்கலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அனிதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் முத்துசாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் முத்துசாமி தோகைமலை காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து சென்ற கணவர்…. புதுமாப்பிளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திடீரென காணாமல் போன புதுப்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 16-ஆம் தேதி மீனா என்ற பெண்ணை சுரேஷ் திருமணம் செய்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பெங்களூர் செல்வதற்காக சுரேஷ் தனது மனைவியுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிய மீனா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சுரேஷ் தனது மனைவியை அனைத்து இடங்களிலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் தண்ணீர் எடுத்துட்டு வரேன்” திடீரென மாயமான இளம்பெண்…. தேடும் பணியில் போலீஸ்….!!

நகை கடைக்கு தாயாருடன் சென்ற இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் செய்யாறில் வசிக்கும் தனது உறவினர்கள் வீட்டிற்கு தனது தாயாருடன் சென்றிருந்தார். அப்போது இளம் பெண்ணுக்கும் உறவினர் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்த போது திருமண நகை வாங்க செய்யாறு டவுனில் உள்ள நகைக் கடைக்கு இளம்பெண் தனது […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் 27 வயது இளம்பெண் மாயம்.. வெளியான புகைப்படம்..!!

கனடாவில் மாயமான இளம்பெண் குறித்து காவல்துறையினர் மக்களிடம் கோரிக்கை  வைத்ததோடு, புகைப்படமும் வெளியிட்டுள்ளனர். கனடா நாட்டின் பேரி என்ற நகரில் வசிக்கும், கசண்ட்ரா புர்னெல் என்ற 27 வயது பெண், கடந்த 14ஆம் தேதி அன்று மாயமானார். அதன்பிறகு, அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, காவல்துறையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கசண்ட்ரா புர்னெல் என்ற அந்த இளம்பெண் ரொறன்ரோ பகுதியில் இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

“காட்டுக்குள் நடந்த திருமணம்!”.. கரடிக்கு இரையான இளம்பெண்.. பதற வைக்கும் கொடூர சம்பவம்..!!

ரஷ்யாவில் காட்டுப்பகுதிக்குள் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க சென்ற இளம்பெண்ணை கரடி கொன்று தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Sverdlovsk பிராந்தியத்தில் இருக்கும் taiga பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் Yana Balobanova என்ற 24 வயதுடைய இளம்பெண் பங்கேற்க சென்ற போது, நண்பர்களுடன் சண்டைபோட்டு விட்டு தனியாக சென்றிருக்கிறார். அதன்பின்பு அவரை காணவில்லை. எனவே, பதறிப்போன நண்பர்கள் உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், அன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எங்கே போயிருப்பாள்….? குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மருந்து கடைக்கு வேலைக்கு சென்ற கவிதா இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை செல்வராஜ் நண்பர்கள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் கவிதாவை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் கவிதா கிடைக்கவில்லை. இதுபற்றி ஆலங்குடி காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க தான் சென்றோம்… திடீரென காணும்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கச் சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் பகுதியில் சித்திரவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 22 வயதுடைய கனகலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சித்திரவேல் தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது தனது மகளின் அறை கதவு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தூங்கி கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம்”அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கிக் கொண்டிருக்கும்போது இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி பகுதியில் குணசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த கிருஷ்ணவேணி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் மனைவி மற்றும் மகளுடன் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து குணசேகரன் இரவு நேரத்தில் கண்விழித்து தண்ணீர் குடிப்பதற்காக  சென்றபோது கிருஷ்ணவேணியின் அறை திறந்து இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு கிருஷ்ணவேணி […]

Categories
உலக செய்திகள்

இவரை பார்த்தா உடனே சொல்லுங்க..! காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்… பொதுமக்களுக்கு வேண்டுகோள்..!!

லண்டனில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு லண்டனில் Leonie Beatrice எனும் இளம்பெண் ஹைகேட் நகர் அருகே அமைந்துள்ள மனநல காப்பகம் ஒன்றில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் Leonie Beatrice திடீரென காணாமல் போனதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மனநல பாதிப்பு உடையவர் என்பதால் காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அந்த இளம்பெண் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் மாயமான இளம்பெண்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

லண்டனில் இளம்பெண் ஒருவர் மாயமாகி ஒன்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  லண்டனில் வசிக்கும் 20 வயது இளம்பெண் அக்னீஸ் அகோம். இவர் கடந்த 9 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் மாயமானதாக கடந்த 11ஆம் தேதி அன்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். எனினும் கடந்த ஐந்து வருடங்களாக பிரிட்டனில் தான் வசித்து […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்.. சகோதரி கூறிய பரபரப்பு தகவல்கள்.. காவல்துறையினர் தேடுதல் வேட்டை..!!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் மண்டலத்தில் உள்ள Adligenswil என்ற பகுதியில் வசிக்கும் Alishia Buche என்ற இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். இதனால் அவரின் இரட்டை சகோதரியான செலினா, காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். செலினா கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 21ஆம் தேதியன்று இரவில் கடைசியாக Alishia வை  பார்த்தேன். அதன் பிறகு, 22 மற்றும் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் மயமான இளம் பெண்…! தீவிரமாக களமிறங்கிய போலீஸ்… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு ..!!

லண்டனில் மயமான பெண்ணை தேடிவரும் வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டன் பிரிஸ்டனை சேர்ந்தவர் சாரா ஈவெரார்ட்  (33 வயது). இவர் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வருகின்றார்.இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் கிலபாம் பகுதியில் இருந்து பிரிஸ்ட்டனில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென மயமாகியுள்ளார். இதுகுறித்து விசாரணை செய்து வந்த காவல்துறையினர் அவர் கடைசியாக பயன்படுத்திய போனின் சிக்னல் […]

Categories
உலக செய்திகள்

மாயமான இளம்பெண்… காவல்துறையினர் வெளியிட்டுள்ள… முக்கிய தகவல்…!!

இளம்பெண் ஒருவர் மாயமான சம்பவம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை காவத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடந்த 11ஆம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் அப்பெண் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த தகவல் ரொறன்ரோ காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 26 வயதுடைய Susan Felics என்ற இளம்பெண் கடந்த மாதம் 11ம் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் மாயம்… தொடர்ந்து வரும் மர்மம்… சந்தேகத்தில் காவல்துறையினர்…!!

இளம்பெண் மாயமான சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கனடாவில் இளம்பெண்  மாயமானத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த மாதம் 27ஆம் தேதி எட்மொண்டன் என்ற பகுதியை சேர்ந்த Billie veynal jonson என்ற 30 வயதுடைய இளம்பெண் 113 street and 107 avenue வில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதன்பின் அவர் காணாமல் போயுள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி தான் அவர் […]

Categories

Tech |