இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரம்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் உமா மகேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியின் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு செந்தாரம்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே […]
