கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி கீழே விழுந்து 23 வயதான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கோலலகிரியில் உள்ள ஹவாஞ்சே என்ற பகுதியில் ஜோஸ்னா கோத்தா என்ற இளம்பெண் பெண் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஜோஸ்னா அந்த நிகழ்ச்சியில் நடனமாடி விட்டு உறவினரிடம் பேசிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுகிறார். அதாவது இவர் புதன்கிழமை மாலை […]
