இளம்பெண் தனது கை குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஞ்சனா(26) அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முருகனின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதலர்கள் கொல்லங்கோடு பகுதியில் […]
