Categories
தேசிய செய்திகள்

“19 வயது பெண்ணை சீரழித்து கொன்ற கும்பல்”….. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்…..!!!!!

இந்திய தலைநகர் ‌ டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை கடுமையாக வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி மாதம் அரியானாவில் உள்ள ரேவரி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

கவர்ச்சி பொருளை காண்பித்து…. பெண்ணை மயக்கி பலாத்காரம் செய்த கும்பல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோசராய் என்ற கிராமத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிற்கு செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் அந்த செல்போனில் அடிக்கடி இருவரும் பேசி வந்துள்ளனர்.இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர் உங்களை கணவர் அழைப்பதாக கூறி யாரும் இல்லாத இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.அதனை நம்பி அந்தப் பெண்ணும் சென்ற நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பயிற்சி வகுப்பில் 3 இளைஞர்களுடன் பழக்கம்…. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தில் 19 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள விவாரி மாவட்டத்தில் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர்களுக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று […]

Categories

Tech |