Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 நாட்களில்….. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளம் பெண்….. தென்காசியில் பரபரப்பு…..!!!!

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே துப்பாக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் உள்ள ஒரு ஓடையில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
உலக செய்திகள்

கத்தியால் குத்தப்பட்ட நிலையில்… வீட்டில் கிடந்த இளம்பெண்… பின்னணி என்ன…??

இளம்பெண் ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள lampeth என்ற நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Azariya williams என்ற 26 வயதுடைய இளம்பெண் அங்குள்ள ஒரு வீட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக அவசர உதவி குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த அவரச உதவி குழுவினர் williams க்கு முதலுதவி சிகிச்சையை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி […]

Categories

Tech |