கனடா நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயது இளம்பெண், நாசா விண்வெளி பயிற்சி திட்டத்தில் தேர்வாகியிருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஆதிரா ப்ரீத்தா ராணியை, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், பயிற்சி திட்டத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறது. இவருக்கு பள்ளி பருவத்திலேயே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தன் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்ட ஆதிரா படிக்கும் போதே பணியில் சேர்ந்தார். ரோபோடிக்ஸ் கல்வியை […]
