நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த காமராஜர் என்பவரும், வெண்ணிலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பபாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் காமராஜர் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்து அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழம்பு சரியில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் காமராஜர் வேலைக்கு […]
