பாதுகாப்பு கேட்டு இளம்பெண் குழந்தைகளுடன் காவல் நிலையம் எதிரில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் தாலுக்கா கீழ் ஆலத்தூர் அடுத்துள்ள நாகல் காலனியில் வசித்து வருபவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி கலையரசன் (32). இவருக்கு 2 மனைவிகள் 30 வயதுடைய கலையரசி, 29 வயதுடைய சீதா. இவர்களின் உறவினர் 27 வயதுடைய மரியா. இவர்களின் குடும்பத்திற்கும் மற்றொரு தரப்பினர்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கலையரசன் டைல்ஸ் ஒட்டும் […]
