Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடைசியாக எழுதிவைத்த கடிதம் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. கணவர் உட்பட 3 பேர் கைது …!!!

 இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுருகனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜோதிஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி ஜோதிஸ்ரீ கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனஉளைச்சலில் இருந்த இளம்பெண்… மருத்துவமனையில் செய்த செயல்… கதறும் பெற்றோர்…!!

ராமநாதபுரத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை அடுத்துள்ள சீனாக்குடி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மனிஷா(19) அரண்மனை அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனிஷா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனிஷா வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்ற மனிஷா மருத்துவமனை மாடிக்கு சென்று அவர் அணிந்திருந்த துப்பட்டா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இளம்பெண் எடுத்த முடிவு… தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள்… விசாரணை நடத்திவரும் ஆர்.டி.ஓ….!!

தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி தகராறால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பூச்சிதேவர் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐந்து ஆண்டுகள் முன்பு புவனேஸ்வரி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவியிடையே அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோன்ற சண்டைகள் தொடர்ந்து வந்த நிலையில் நேற்று பெரும் வாக்குவாதம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த இளம்பெண்… குழந்தை இல்லாதது காரணமா…? போலீசார் தீவிர விசாரணை…!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள பெரும்பத்தை பகுதியில் வைகுண்டராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் தங்கசாந்தினி(21) களக்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தினிக்கும் களக்காடு மீனவன்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரெனிஸ் முத்துக்குமார்(25) என்பவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொதிக்கும் எண்ணையை ஊற்றி… தற்கொலை செய்த இளம்பெண்… கதறிஅழும் பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் இளம்பெண் கொதிக்கும் எண்ணையை ஊற்றி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர்கந்தம்பாளையத்தில் மனோகரன் மற்றும் அவரது மனைவி சாந்தி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு காவியா(19) என்ற பெண் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனைக்கு… மனமுடைந்த இளம்பெண்… செய்த செயல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தியாகராஜ நகரில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஞான வின்சிகா(26). இந்நிலையில்  குடும்பத்தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த ஞான வின்சிகா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்ததினால்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமாகிய 8 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் தினேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து 8 மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் வெண்ணிலா இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்து வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்றுவலி தாங்க முடியாததால்… இளம்பெண் எடுத்த முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் பூதிப்புரத்தை கிராமத்தில் வைரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் நிகாரிகா(19) தற்போது பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகாரிகா சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

என்னை சித்திரவதை பண்ணுறாங்க..! தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்… வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி..!!

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலைக்கு முன் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியில் வசித்து வரும் அமல்தாஸ் என்பவருடைய மகள் சுஜாவுக்கு ( 30 ), வீரராகவன் என்பவருடன் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இந்த தம்பதிக்கு ஜோகித் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு சுஜாவின் சகோதரியை திருமணம் செய்து தருமாறு அவர் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். மேலும் சுஜாவிடம், வீரராகவன் என் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை என்னால தாங்க முடியலயே… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை இளையான்குடி அருகே தீராத வயிற்று வலியினால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அயன்குறிச்சி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்தார். இவர் தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்காததால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ஒரு மாசம் தான் ஆகுது…. அதுக்குள்ள இப்படியா….? வரதட்சணை கொடுமையால் உயிரை விட்ட பெண்…!!

புதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்திலேயே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதிகள் ஏழுமலை (வயது 33) – சிவபாக்கியம் (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் சிவபாக்கியத்திடம் அவரது கணவர் அடிக்கடி வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த  சிவபாக்கியம் இது குறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியம் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் கல்யாணம் கூட ஆகல…. என் பொண்ணுக்கு என்ன ஆச்சி…. தந்தையின் கதறல்…!!

பஞ்சாப் மாநிலத்தில் சாலையில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவர் மன்ப்ரித் கவுர் ( 31 வயது). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற இவர் அப்பகுதியில் உள்ள பிரதான சாலை ஒன்றில் நின்று கொண்டு தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இது கொலையா? அல்லது தற்கொலையா? […]

Categories
மாநில செய்திகள்

“நான் அல்லாஹ்விடம் போறேன்”.. கணவர் சுதந்திரமாக இருக்கட்டும்… மகிழ்ச்சியுடன் இளம்பெண் அதிர்ச்சி முடிவு…!!

குஜராத்தில் சபர்மதி ஆற்றில் ஒரு இளம்பெண் சிரித்த முகத்துடன் காணொளி பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 23 வயதுடைய ஆயிஷா மக்ரானி என்ற பெண் சபர்மதி ஆற்றிலிருந்து காணொளியில் பேசுகிறார். அதில் நான் அடுத்த சில நொடிகளில் செய்யும் செயலுக்கு நானே பொறுப்பு என்றும் இதில் எவருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறுகிறார். மேலும் சிறிது காலமே உயிர் வாழ கடவுள் நமக்கு அனுமதி அளிக்கிறார். என் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வழிமறித்து இளம்பெண்ணிடம் சில்மிஷம்…. விரக்தியில் எடுத்த முடிவு…. தந்தை & மகன் கைது…!!

இளம்பெண்ணை வழிமறித்து இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் மற்றும் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் என்ற ஊரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் லேனா (25). இவர் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதலன் இறந்த துக்கம்…. காதலி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

காதலன் தற்கொலை செய்துகொண்ட மனவருத்தத்தில் பெண் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற பெண் உள்ளார். சுஜாதாவுக்கு சித்தூரில் வசித்து வந்த சிலம்பரசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் காதலுக்கு சிலம்பரசன் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் கடந்த 2-ம்ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை..!!

திருமணம் ஆன ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சென்ற ஆண்டு பொய்கைபட்டியில் வசித்து வந்த ஜெயராமன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கஸ்தூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு படிப்பை மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் சில […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்… இளம்பெண்ணுக்கு கணவர் வீட்டில்… நேர்ந்த சோகம்…!!

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆதிரா. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது கணவர் வீட்டின் கழிப்பறையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கழுத்துப்பகுதி மற்றும் மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளாவே உடம்பு சரியில்ல… வாழ்க்கையில் விரக்தியடைந்து… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

திருப்பூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி(23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் திருப்பூரில் உள்ள ஜி.என் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில்  தம்பதியர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ரேவதி உடல்நிலை சரியில்லாமல் மிகவும்  அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீக்கிரம் சமையல் செய்ய மாட்டாயா? திட்டிய கணவன்… மனமுடைந்து… மனைவி எடுத்த முடிவு…!!

கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள மல்லிப்பட்டினத்தை  சேர்ந்த தம்பதியினர் கண்ணன்(35)- முத்துலட்சுமி(29). கண்ணன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்ற கண்ணன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது வீட்டில் அவரது மனைவி முத்துலட்சுமி உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் பொறுங்கள் உணவு ரெடியாகி விடும் என்று முத்துலட்சுமி கூறியிருக்கிறார். இந்நிலையில் வேலைக்கு போக வேண்டும் என்ற அவசரத்தில் சீக்கிரம் சமையல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்… மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்-பவித்ரா.  இத்தம்பதியருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. குழந்தை இல்லை. இதனால் பவித்ரா  மன வேதனையில்  இருந்துள்ளார். இதைப்பார்த்த பவித்ராவின் பெற்றோர் பவித்ராவை  தங்களது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அங்கு பவித்ரா கழிவறைக்கு செல்வதாக உறவினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஓராண்டில்… இளம்பெண் செய்த செயல்… கைது செய்யப்பட்ட கணவர்….!!

குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சக்திவேல் – தனலட்சுமி. சக்திவேல் மண்பாண்டம் தொழில் செய்துவருகிறார். இத்தம்பதியருக்கு  திருமணமாகி ஓராண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நல குறைவால் தனலட்சுமி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குழந்தை இல்லை என்பதால்  கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வரதட்சனை பத்தல”… தொடர்ந்து டார்ச்சர்… திருமணமாகி சில மாதங்களில் புது பெண்ணின் விபரீத முடிவு..!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்  பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய ஸ்ரீதர்.  இவரது மனைவி 20 வயதுடைய சினேகா . இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீதர் தனது மனைவி சினேகாவிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சினேகா  தனது கணவரிடம்  கோபித்துக்கொண்டு மாறன்கண்டிகையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என் அப்பா தான் அப்படி…! நீங்க ஏன் அப்படி பண்ணுறீங்க ? ப்ளீஸ் என கெஞ்சிய மனைவி… 3 மாதத்தில் முடிந்த வாழ்க்கை ..!!

கணவர் அடிக்கடி மது அருந்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய கார்த்தி.  இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்தி  அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை ரேணுகா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 மாசம் தான் ஆகுது”அதுக்குள்ள இப்படி நடந்திருச்சு… மனமுடைந்த இளம்பெண்ணின் விபரீத முடிவு..!!

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவருடைய மகள் அஸ்வினி(21) நர்சிங் முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது பெற்றோரை செல்போனில் அழைத்துள்ளார் . அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் பதறிய அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அருகே உள்ள தங்களுடைய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடி வந்த சந்தோசம்…. கைநழுவி போனதால்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காது கேட்காது கல்யாணம் வேணாம்” சமாதானம் செய்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த முடிவு…!!

இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் வசிக்கும் தம்பதிகள் சுடலையாண்டி – ஆறுமுகம். இவர்களுக்கு சந்தன செல்வி, விஜயலட்சுமி என்ற இரு மகள்களும், இசக்கி தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் செய்ய நிச்சயயிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமணத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போல சுடலையாண்டி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இரயில் பாத்ரூமிற்கு சென்ற அம்மா…. அந்த நேரத்தில் மகள் செய்த காரியத்தால்…. கூச்சலிட்ட பயணிகள்…!!

இளம்பெண் ஒருவர் ஓடும் இரயிலில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரயிலானது சிவ மெக்காவுக்கு புறப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று 10 மணி அளவில் சிவமெக்கா பழைய ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் நிலையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள தூங்கா ஆற்று பாலத்தில் மேல் இரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு இளம் பெண் ஒருவர் ஆற்றில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவில் முன்பு மரத்தில் தொங்கிய சடலம்… விரைந்து சென்ற போலீஸ்… காரணம் என்ன?…!!!

பள்ளிகொண்டா அருகே இளம்பெண் ஒருவர் கோவில் முன்பு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள ராமாபுரம் சாலையில், திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பமரம் ஒன்றில் இன்று காலை பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடலில் நெருப்புடன் ஓடி வந்த பெண்…. “மகளின் சாவில் மர்மம் இருக்கிறது” கதறும் தாய்….!!

கணவன் சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள பால்நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் நாகம்மாள். இவருக்கு திவ்யபாரதி என்ற ஒரு மகள் இருக்கிறார் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சேட்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர் இதற்கிடையே திவ்யபாரதி அவரது […]

Categories

Tech |