Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமாகி 4 மாதங்களிலேயே…. இளம்பெண் கொடூர கொலை…. வடமாநில வாலிபர் கைது….!!

திருமணமான 4 மாதங்களிலேயே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 23ஆம் தேதி ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் இளம்பெண் ஒருவருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து யோகேஷ் இளம்பெண்ணை அறையில் வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விடுதியின் கண்காணிப்பு கேமராவில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலை வழக்கு…. காதலனே செய்த கொடூர செயல்….. வாலிபர் மீது நடவடிக்கை….!!

நகைக்கு ஆசைப்பட்டு காதலனே இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் அரியூர் நாடு அருகே உள்ள பரவாத்துபட்டியில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் ரேணுகா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து பங்காரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி பரவாத்துபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் கொலை…. வழக்கில் அதிரடி திருப்பம்…. மர்மமான முறையில் முடிவு….!!

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் கொலை வழக்கு அதிரடி திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Gabby Petito (22) மற்றும் ப்ளோரிடாவை சேர்ந்த Brian Laundrie (23) ஆகிய காதல் தம்பதியர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி வேனில் நீண்ட சுற்றுலா புறப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி இவர்கள் இடையே சண்டை ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தன் காதலியின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிறைய தப்பு பண்ணிருக்காங்க..! இது தான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இளம்பெண் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கிளாங்காட்டூரை சேர்ந்த காட்டுராஜா ( 26 ), நெடுங்குளத்தை சேர்ந்த தனசேகர் ( 26 ) ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் […]

Categories

Tech |