Categories
தேசிய செய்திகள்

விடுதியில் இளம்பெண் கொலை…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…. போலீஸ் நடவடிக்கை….!!!!

உத்தரகாண்டில் பாஜக பிரமுகரும், முன்னாள் மந்திரிம் ஆன வினோத்ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யா ஆவார். இவருக்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகில் வனந்த்ரா எனும் பெயரில் சொகுசு விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். சென்ற 18ஆம் தேதி பணிமுடிந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது சந்தேகத்தின் படி காவல் நிலையத்தில் […]

Categories

Tech |