Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாணவனை கடத்திச் சென்று உல்லாசம்” 3 மாத கர்ப்பத்துடன் இளம்பெண் கைது… சேலத்தில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சூர்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு கிளம்பிய சூர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூர்யாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. இளம்பெண்ணை நம்பி ஏமார்ந்த 19 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

வீடு வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சமீப காலமாக ஆன்லைன் மோசடி, போலி பத்திரங்களை பயன்படுத்தி மோசடி இட மோசடி, வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து மர்ம நபர் பண மோசடி செய்வது போன்றவை நடைபெறுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஏம்மா இப்படியா பண்ணுவ…? ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயற்சித்த தமிழக பெண்…. வெளியான அதிரவைக்கும் காரணம்…!!!!

ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்கவைக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். காசர்கோடு மாவட்டம் கஞ்சங்காடு அருகே கொட்டிகுளம்-திரிகண்ணாடு ரயில் பாதையில் இரும்பு அடுக்கு கொண்ட கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த வி. கனகவள்ளி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 20ஆம் தேதி மாலை திரிகநாடு ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு தூண் போன்ற கம்பியை […]

Categories
உலக செய்திகள்

தொப்புள்கொடி அகற்றப்படாத பச்சிளம் குழந்தையை…. தாய் செய்த கொடூரம்…. கேமராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சி….!!!!

அமெரிக்காவில் உள்ள New Mexico என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Hector Jesso, April Meadow, Michael ஆகிய மூவரும் குப்பை தொட்டிகளில் ஏதாவது கிடைக்குமா என்று சோதித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு முனங்கல் சத்தம் ஒன்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. அது நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டியாக இருக்கலாம் என்று நினைத்து மூவரும் தேடி பார்த்தனர். ஆனால் குப்பைத்தொட்டியில் தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பைக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரிவுரையாளர் வினாத்தாளை வெளியிட்ட இளம்பெண்…. வாழ்நாளில் தேர்வு எழுத தடை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு கணினி வழியாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வின் ஆங்கில பாடப் பிரிவுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைக்குழந்தையுடன் நின்ற பெண்… பேருந்தில் செய்த செயல்… கைது செய்த போலீசார்…!!

கைக்குழந்தையுடன் சென்று பேருந்தில் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தடுத்தாலங்கோட்டை பகுதியில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான சுதா என்பவருடன் பரமக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு செல்வதற்கு பார்த்திபனூரில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இதனையடுத்து போதும்பொண்ணு அருகே ஒரு பெண் கைக்குழந்தையை வைத்துகொண்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு மற்றும் சுதா இருவரும் பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது போதும்பொண்ணு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன செல்போன்….. குழந்தையுடன் நின்ற இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் திருடிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர் மோகன் பிரியாவின் மீது லேசாக இடித்து விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தனது கைப்பையை சோதனை செய்தபோது செல்போன் காணாமல் போனதை கண்டு மோகனப்பிரியா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக குழந்தையுடன் நின்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிம்மதியா வெளிய போக முடியல… வசமாக சிக்கிக்கொண்ட இளைஞர்… கத்தி, வாள் போன்ற ஆயுதம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவில் காமாட்சி(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் காமாட்சி சில தினங்களுக்கு முன் விஜயமாடசாமி என்பவரை தாக்கிவிட்டு 30,000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விஜயமாடசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்துள்ளனர். மேலும் காமாட்சி […]

Categories
உலக செய்திகள்

“என்னையா ஏமாத்துற” காதலனை பழிவாங்க …. காதலி எடுத்த விநோத முடிவு …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயலால் போலீசில் மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சீன நாட்டில் ஜெஜியாங் நகரை சேர்ந்த இளம்பெண் Lou என்பவர் Zhu என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் திடீரென்று காதலன் Zhu இருவரும் பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட காதலி Lou அதிர்ச்சியடைந்தார். ஆனால் காதலன்  Zhu வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவது இளம்பெண்  Lou-க்கு  தெரிய வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

‘குழந்தைக்கு பேச்சு மூச்சே இல்ல’…. கைது செய்யப்பட்ட இளம்பெண்… பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!

இளம்பெண் ஒருவர் குழந்தையை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் Regina என்ற இடத்தில் குழந்தை ஒன்று  மூச்சின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால் மருத்துவக்குழுவினர் வர தாமதம் ஆனதால்  அவர்களே அந்தக் குழந்தைக்கு முதலுதவி செய்துள்ளனர். அதன் பிறகு வந்த அவசர மருத்துவ உதவி குழுவினர்  குழந்தையை  பரிசோதித்து உள்ளனர். அந்தப் பரிசோதனையில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானத்தில் இளம்பெண் தகராறு.. பதறிய பயணிகள்.. வெளியான வீடியோ..!!

இத்தாலியில், விமானத்தில் இளம்பெண் ஒருவர் முகக்கவசம் முறையாக அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இத்தாலியில் கடந்த 26ஆம் தேதியன்று ரயன்ஏர் என்ற பயணிகள் விமானம், Milian நகரிற்கு Ibiza நகரத்திலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளது. அப்போது விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு இளம்பெண் மட்டும்  முகக்கவசத்தை சரியாக அணியாமல் நாடியில் அணிந்திருக்கிறார். எனவே ஒரு பயணி, முகக்கவசத்தை முறையாக அணியுமாறு அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண், […]

Categories
உலக செய்திகள்

அழகிய இளம்பெண் அளித்த பரபரப்பு புகார்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை மர்ம நபர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஓட்சிகோ கவுண்டியில் வசிக்கும் 19 வயது இளம்பெண் அபிகைல் அர்சினால்ட். இவர் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, தன்னை துப்பாக்கியால் மிரட்டி, மர்மநபர் ஒருவர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!ஹோட்டலில் மனித இறைச்சி…. உணவாக சமைத்த பெண் கைது…!!

நைஜீரியாவில் ஹோட்டலில் இறைச்சிக்காக மனித உடல்களை பயன்படுத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த உணவகத்தில் மனித இறைச்சியை சமைத்து விற்ப்பதாக காவல்நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த உணவகத்தில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட சடலத்தையும், சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டைப்பையில தான் சார் வச்சுருந்தேன்…! மளிகை வியாபாரி புகார்… இளம்பெண் கைது..!!

திருச்செந்தூரில் தங்க நகையை திருட முயற்சித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருச்செந்தூருக்கு மாசி திருவிழா தேரோட்டம் காண்பதற்காக தனது சித்தி மற்றும் தாயை அழைத்து சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக அவரது சித்தி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்துள்ளது. அறுந்த சங்கிலியை பாலமுருகன் ஒரு காகிதத்தில் மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துள்ளார். பின் […]

Categories

Tech |