Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போனில் அடிக்கடி பேசிய மனைவி…. கணவரின் வெறிச்செயல்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாலதண்டாயுதநகர் பகுதியில் வசிக்கும் மாரிசெல்வி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் அண்ணா நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ”.. நடைபாதையில் இளம்பெண் கொலை.. அதிகாலையில் விபரீதம்.. இளைஞர் கைது..!!

பிரிட்டனில் நடைபாதையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று கீதிகா கோயல் என்ற 29 வயதுடைய பெண் தான் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் லெய்செஸ்டர் சேர்ந்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை தற்போது காவலில் வைத்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள […]

Categories

Tech |