நண்பனின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அடுத்த கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இளம்பெண் ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். […]
