இளம் பெண்ணை ஏமாற்றி நகையை பறித்துக்கொண்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நத்தக்காடையூர் பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதே பகுதியில் அன்வர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அந்த இளம்பெண்ணிடம் அன்வர் உசேன் பேச்சுக் கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி […]
