Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி பழகிய வாலிபர்….. இளம் பெண்ணை ஏமாற்றிய பரிதாபம்…. பின் நடந்த நெகழ்ச்சி சம்பவம்‌….!!!!

மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெளியே யார்கிட்டயும் சொல்லாத” திருமணம் செய்யாமல் பெற்ற குழந்தை… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் மீது இளம்பெண் கைக்குழந்தையுடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் கார்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகாவும் அரியக்குடி பகுதியில் இருக்கும் தமிழ்ச்செல்வனும்  காதலித்து வந்துள்ளனர். அதன்பின் தமிழ்செல்வன் கார்த்திகாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து தமிழ்ச்செல்வன் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்ச்செல்வனை அலைப்பேசி மூலம் தொடர்பு […]

Categories

Tech |