திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுராஜ் என்ற மகன் உள்ளார். இவரும் உறவினர் பெண் ஒருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கட்ந்த 2020-ஆம் ஆண்டு பட்டுராஜ் தனது பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்பதற்காக அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது பட்டுராஜின் பெற்றோர் மூத்த மகனின் திருமணம் முடிந்த பிறகு உங்களுடைய திருமணத்தை நடத்தி […]
