குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் 9 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திவ்யா கடந்த 8-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர் திருச்செந்தூர் கோவில் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் திவ்யா குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது […]
