சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவருக்கு கலைமகள்(31) என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் உயிரிழந்த ஜானகிராமனுக்கு சாமி கும்பிட்டு விட்டு திதி கொடுப்பதற்காக கலைமகள் தனது உறவினருடன் மேற்கு தவிட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கலைமகளின் உறவினர்களான சஸ்மிதா, ஹேம தர்ஷினி ஆகிய இரு பெண்களிடம் அதே பகுதியில் […]
