கோடை காலத்திற்கு இதமாக, கடைகளில் வாங்கி குடிக்கும் குளிர்பானத்திற்கு பதிலாக, இயற்கை வரமாக கிடைக்கும் இளநீரை பருகுவதால், உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் கொளுத்தும் என்பதால் வெயில் காலத்தில் சூரியனிலிருந்து உருவாகும் கதிர்கள், உடம்பில் உள்ள ஆற்றல், நீர்ச்சத்துகளை உறிஞ்சி எடுத்துவிடுவதால், பலருக்கும் எந்த நேரத்திலும் தாகம் அதிகமாக எடுக்கிறது. எனவே இதனால் பலரும் வெயில் தாகத்தை தீற்ப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி பருகுவார்கள். ஆனால் […]
