ஏடிஎம்களில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் ஏடிஎம்மில் 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஏடிஎம்களில் பணம் இல்லை என அடிக்கடி வரும் புகாரை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் […]
