நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் திட்டம் உள்ளது. உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடைகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ரேஷன் கடைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் இலவச மளிகை பொருட்களை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு […]
