Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு அரசு பள்ளிகளில் தடை?…. கல்வி பாதுகாப்பு கமிட்டியின் அதிரடி அறிக்கை…..!!!!!

அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு கமிட்டியின் தமிழ்நாடு குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணியை தவிர பல்வேறு விதமான பணிகளை வழங்கு கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்குள் எமிஸ் என்ற தகவல் மூலம் மாணவர்கள் குறித்த 32 வகையான […]

Categories
மாநில செய்திகள்

“இல்லம் தேடி கல்வி” வளர்ந்து வரும் நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரி திட்டம்…. கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டு….!!!!

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் கார்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரா ஆகியோர் கொரோனா பெருந்தொற்றின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் அதனை சீர் செய்த வழி முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

எதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை….? இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கோரிக்கை….!!!

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கங்கள் ஏற்படப் பட்டதால் 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அரசாங்கம் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தியது. இதேபோன்று இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பையும் தமிழகம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு… “இல்லம் தேடி கல்வி கற்க சென்ற குழந்தைகள்”… மின்சாரம் தாக்கி காயம்…!!!!!!

திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கவி என்பவர்  வசத்து வருகிறார். இல்லம் தேடி கற்பித்தல் திட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர்  தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று கல்வி கற்க சென்ற குழந்தைகள் சங்கவி வீட்டில் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கின்றார்கள். அப்போது கழிவறையில் உள்ள மின்சார ஓயர் அறுந்து அங்கிருந்த கம்பி வேலியில் உரசி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத குழந்தைகள் நான்கு பேர் கம்பி வேலியைச் தொட்ட  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள்…. இவர்களுக்கே முன்னுரிமை….. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]

Categories
மாநில செய்திகள்

“ஏன் எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை”…..? தன்னார்வலர்கள் விடுத்த கோரிக்கை…!!!!!!!

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி புரிந்துவரும் தன் ஆர்வலர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை களையும் நடவடிக்கையாக கடந்து 2020 ஒரு அக்டோபர் மாதம் முதல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் “இல்லம் தேடி கல்வி” திட்டம் வெற்றி…. ஆசிரியர்களுக்கு பாராட்டு….!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை சரி செய்யும் விதமாக “இல்லம் தேடி கல்வி” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் 278 மையங்களில் “இல்லம் தேடி கல்வி” திட்டம் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் புத்தகத்தின் மூலம் புரிய வைக்க முடியாத பாடங்களை கூட மாணவர்களுக்கு கண்காட்சி மூலம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள்…. பள்ளிகல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு….!!

பள்ளிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் முயற்சி எடுத்து வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை மற்றும் பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு 1,000 புத்தகங்களை வழங்கி சிறிய நூலகம் போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தமிழக முழுவதிலும் இதேபோன்று 1 லட்சத்து 80 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்புகளுக்கு…. இல்லம் தேடி கல்வியில் அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுதும் மக்கள் கொரோனா தொற்று காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத பள்ளி மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிநாட்கள் விடுமுறையாகவே இருந்தது. இந்த அடிப்படையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும், பள்ளிக்கு சென்று அங்கிருக்கும் சூழலில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உலக தண்ணீர் தினம்…. சிக்கனம் அவசியம்…. ஊமையாக நடித்து அசத்திய மாணவர்கள்..!!

இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்கள் தண்ணீர் சிக்கனம் பற்றி  ஊமையாக  நடித்து காட்டியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மருத்துவ காலனியில் தொடக்க, உயர் தொடக்கநிலை இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக தண்ணீர் தினம், சிட்டுக்குருவி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றார்கள். இவ்விழாவில் தண்ணீர் சிக்கனத்தின் தேவையை ஊமை நாடகமாக மாணவ-மாணவிகள் நடித்து காட்டியுள்ளனர். இதைதொடர்ந்து தன்னார்வலர் அனுசியா “மரம் நமக்கு வரம்” பற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கற்றல்-கற்பித்தல்” சிறப்பு கண்காட்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்…!!

மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள் மற்றும் பாடம் கற்பிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான  கண்காட்சி நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பின் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து இல்லம் தேடி கல்வி அமைப்பினர் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில்  மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் பாடங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம்…. 80,000 மையங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி….!!!

திருச்சி அருகில் உள்ள பொத்தமேட்டுபட்டி யில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் கீழ் இதுவரை 80 ஆயிரம் மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இல்லம் தேடி கல்வி”…. தமிழக அரசின் புதிய திட்டம்…. பள்ளி கல்வித்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்து பள்ளிகல்வி துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை புதிதாக அறிமுகபடுத்தியுள்ளனர். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 தெரு நாடகக் கலை குழுக்களை அமைத்து நிகழ்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களை நியமிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசு சார்பாக இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.200 கோடி செலவில் மாணவர்களை பள்ளிகளில் இல்லாமல் வீடுகளுக்கு அருகே பொதுவான இடங்களில் அமரவைத்து தன்னார்வலர்கள் வழியே ட்யூசன் எடுக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான தன்னார்வலர்களை நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 முடித்தவர்கள் முதல் ஆராய்ச்சிப் […]

Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம்…. அதிகாரிகளுக்கு புதிய பணி நியமனம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கற்றலில் குறைபாடு போக்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி போன்ற 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இல்லம் தேடி கல்வி பணியில் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க போட்டிக்கு ரெடியா?…. ரூ.25,000 பரிசு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்ப்பது அரசின் திட்டம். இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் […]

Categories

Tech |