தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு இலவச வேட்டி மற்றும் சேலை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இலவச வேட்டி, சேலை வழங்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது […]
