பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தடுக்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூறியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது திமுக எம்எல்ஏ செந்தில்குமார் தனது தொகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் வீடு இல்லாமல் சிரமப்படுவதாகவும், பல மதங்களாக முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் […]
