Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச ரேஷன் அரிசி கிடையாதா….? உண்மை தகவல் என்ன….? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் மளிகை பொருட்கள், இலவச அரிசி ஆகியவற்றை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிவாரண உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு என்பது அனைத்து வேலைகளுக்குமே அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் இருப்பிட சான்று ஆவணமாகவும் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டுகளை பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட உள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. “மேலும் 6 மாதம் இலவசம்”…. மத்திய அரசு குட் நியூஸ்…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் […]

Categories

Tech |