உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இலவசமாக ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. மேலும், தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க ரஷ்ய படைகள் தீவிரம் காட்டியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இருக்கும் இரு முக்கிய நகர்களை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய அரசு அறிவித்தது. மேலும், உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகராக இருக்கும் கார்கிவ் […]
