Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு முன்பு 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு முன்பு ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் இலவச மின் இணைப்பு செயல்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில் தற்போது 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன்பு மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணை நவம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச மின் இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விதமாக கடந்த வருடம் ஒரு லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது. அதனைப் போலவே நடப்பாண்டில் 50000 விவசாயிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் – செந்தில் பாலாஜி.!!

வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடர்பான திட்டத்தை வரும் 11ஆம் தேதி கரூர் அரவக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 60 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கும்,விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடப்பு நிதி ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இன்னும் 60 நாட்களில் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு…. இலவச மின் இணைப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் உட்பட புதிய மின் வழித்தடங்கள் பயன்படுத்த தமிழக மின் வாரியம் 43,500 டிரான்ஸ் பார்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. விவசாய பிரிவில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக புதிய மின் வழித்தடங்கள் அமைப்பதற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்பங்கள், 50 ஆயிரத்திற்கும் அதிகமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்படுகிறது. இணையத்தள டெண்டர் வாயிலாக, டிரான்ஸ்பார்ம் உள்ளிட்ட உபகரணங்களை மின்வாரியம் கொள்முதல் […]

Categories
அரசியல்

கடந்த அதிமுக ஆட்சியானது…. மின்வாரியத்தை சீரழித்துள்ளது…. முதல்வர் குற்றசாட்டு…!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட விழாவை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய  அவர்,” திமுக ஆட்சியானது  விவசாயிகளுக்கான ஆட்சி ஆகும். இதனடிப்படையில் இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பித்திருந்த 4.5 லட்சம் விவசாயிகளில் முதல்கட்டமாக தற்பொழுது ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக மின் இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசானது 4 மாதத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்க  […]

Categories
மாநில செய்திகள்

“மின் வாரியத்தை சீரழித்த அதிமுக”… ஆனா நாங்க 4 மாதத்தில் 1 லட்சம் இணைப்புகள் வழங்குகிறோம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

கடந்த அதிமுக ஆட்சியில் மின் வாரியத்தை சீரழித்துள்ளனர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாதத்திற்கு 25,000 இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே […]

Categories
மாநில செய்திகள்

மே 7ஆம் தேதி பதவி ஏற்கவில்லை… பொறுப்பை ஏற்றேன்…. போட்டி போடும் அமைச்சர்கள்… முதல்வர் ஸ்டாலின் உரை!!

கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன்  என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நூலகத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாதத்திற்கு 25,000 இணைப்புகள் […]

Categories

Tech |