மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளி திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்துவந்தது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்காமல் உள்ளது. டெல்லியை பொறுத்தவரை தடுப்பூசி கிடைத்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மதிய உணவு […]
