நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே செட்டிபாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு விதமான பிரச்சனைகளை பற்றி கூறினர். அப்போது தமிழரசி என்ற பெண் திடீரென எழுந்து நின்று பேசினார். அவர் கூறியதாவது, பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். இலவசமாக செல்வதால் ஓட்டுநரும், நடத்துனரும் மதிப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தில் […]
