தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக பெண்களுடைய நலனில் அக்கறை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக செயல்பாடு குறித்த கூட்டத்தில் பேசிய, அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாட்டில் சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து பேருந்துகளை […]
