இந்தியாவில் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் கலந்த 2020 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு […]
