பிரதமர் ஹரிஷ் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுவது நவம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் […]
