ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட விவசாயிகள் இலவச தகவல் தொடர்பு கொள்ள மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகின்றார்கள். கரும்பு சாகுபடிக்கு குறைந்த நீர் நிர்வாகத்தை பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல மானியங்களை வழங்கி வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகள் ஈ.ஐ.டி புகளூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். […]
