சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இ.டி.ரெட்டியபட்டி, உப்பு பட்டி, கிளியம்பட்டி அப்பயநாயக்கர்பட்டி மேலாண்மறைநாடு, கரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மருத்துவரான செந்தட்டி காளை முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகமானது அடுத்தடுத்து தினம் […]
