Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கல்வி?… அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்….!!!!

மதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பற்றி தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முன்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில் “நான் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். உசிலம்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி….? நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு…..!!!!

பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் நோக்கத்தில் பல சலுகைகளையும் நல திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஆனால் அரசின் இந்த நலத்திட்ட உதவிகள் மாணவர்கள் அனைவருக்கும் சென்று அடைவதில்லை. அதனால் தகுதியும் தேவையும் இருக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைக்காமல் தனியார் கல்லூரிகளை தேடி செல்கின்றனர். அங்கு மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி படிப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் – மதுரை கிளை நீதிபதிகள் கருத்து..!!

மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து, அதனை மீறுவோர் மீதான நடவடிக்கை பற்றியும் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பின்புலத்தை பார்க்காமல் திறமையின் அடிப்படையில் முழுமையான கல்விச் செலவையும் […]

Categories
மாநில செய்திகள்

உடனே கிளம்புங்க..! தமிழகம் முழுவதும் இன்று(30.5.22)…. அரசு முக்கிய அறிவிப்பு …!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 30- ஆம் தேதி…. குலுக்கல் முறையில்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு விண்ணப்பிக்க நாளை(25.5.22) கடைசி தேதி…. உடனே போங்க…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, மொத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மே-25 வரை நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, மொத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. தனியார் பள்ளிகளில் இன்று(20.4.22) முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

மாணவர்கள் அனைவரும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்விக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 6 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அனைத்து தனியார் பள்ளிகளிலும் மே-20-ம் தேதி…. அரசு அறிவிப்பு…!!!!

அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் இலவசம் என்ற திட்டத்தின் கீழ் என்ற அரசின் https://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கம் மூலம் ஏப்ரல் 20ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

ஊக்கமளிப்பது சிறந்த விஷயங்களில் ஒன்று…. சாலையோர குழந்தைகளுக்கு…. கல்வி தந்த பட்டதாரி….!!!

தலீபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு பட்டதாரி பெண் ஒருவர் இலவச கல்வி அளித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மாத்தியில் காபூலில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு ஒரு பெண் இலவச கல்வி அளித்து வருகிறார். இதில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  16-ஆம் தேதி மீண்டும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதனால் அந்நாட்டில் கல்வி கட்டுப்பாடுகள் படிப்படியாக அமலாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. ஜூலை-5 – ஆகஸ்ட்-3 வரை…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி […]

Categories
மாநில செய்திகள்

இலவச கல்வித் திட்டத்தில் படிக்க… 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தேர்வு முடிவுகளை பொறுத்தே மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கு தயாராவார்கள். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் படிக்க […]

Categories
தேசிய செய்திகள்

மழலையர் முதல் உயர்கல்வி வரை…. பெண்களுக்கு இலவசக்கல்வி – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதற்கான வாக்குறுதியையும் மக்களை கவரும் வண்ணம் ஒவ்வொரு கட்சியினரும் அள்ளி வீசி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி தேர்தலுக்கான “உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி” என்ற தலைப்பில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதிய உணவுடன் இலவச கல்வி வழங்கும் இளைஞர்… மகிழ்ச்சியில் பெற்றோர்…!!

பொள்ளாச்சியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச கல்வியும் கற்றுக்கொடுக்கும் பழங்குடி இளைஞரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொள்ளாச்சி அருகே காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெப்பறைப்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் 50க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆனைமலை மற்றும் காளியாபுரம் பகுதியில் இருக்கின்ற பள்ளிகளுக்கு வெகு தொலைவு நடந்தே சென்று கல்வி கற்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்ற நான்கு மாதங்களாக பள்ளிகள் […]

Categories

Tech |