பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள மதுரை, புதுக்கோட்டை, நாகமலை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி சார்ந்த அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல் படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்றார். இந்தத் திட்டம் குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகளுக்கு தலைமை பண்பை […]
