சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அம்மா உணவகங்களில் 3 வேளையும் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மழை காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிரமப் படுவதால் அம்மா உணவகத்தில் […]
