இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் மக்களின் தேவையை கருதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வருகின்றது. அதன்படி கடைசியாக […]
