Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…! மாதத்தில் இரண்டு முறை…. வெளியான செம குட் நியூஸ்…!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்தில் இரு முறை உணவு தானியங்கள்  இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா  உச்சகட்டத்தில் இருக்கிறது. இதனால் பல மக்கள் பொருளாதார  வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.  இந்நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரதமரின் கரிப் கல்யன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்நிலையில் இலவச […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச […]

Categories

Tech |