இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான தொழில் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன் இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றார். மேலும் இலவசங்கள் விரைவில் நிறுத்தப்படவில்லை என்றால் இந்திய […]
