நியாய விலை கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் மலிவான விரையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி போன்றவைகள் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான கால […]
