Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரார்களுக்கு…. இனி இலவச அரிசி கிடையாதா….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “மத்திய அரசு இலவசங்களுக்கு தடை விதிப்பால் தமிழகத்தில் ரேஷன் கடையில் வழங்கும் இலவச அரிசித் திட்டம் பாதிக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வேண்டாம். இலவச அரிசித் திட்டம் பாதிக்காது. பொதுவாக பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் ரேஷன் அரிசி விதிமுறைகளுக்கு உட்படுத்தி எந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதை உணவுத் துறை அமைச்சர் மேற்கொள்வார். தற்போது, பல்வேறு நெருக்கடிகளை சமாளித்தும் தமிழக மக்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மத்திய அரசு கல்யாண் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கியது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். அதனால் மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அரசு வழங்கி வந்தது. அதன்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. 3 மாதங்களுக்கு நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று லக்னோவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருந்து இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் முடிவடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. மார்ச் 31 வரை இலவசம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2021-ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் “பிரதம மந்திரி கரீப் கல்யாண்” திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசு முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்தியோதயா கார்டுதாரர்கள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அரிசி முன்னதாக வழங்கப்பட்ட அளவுடன் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இலவச அரிசி வழங்கும் திட்டமானது 2021-ல் டிசம்பர் மாதம், 2022-ல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட 4 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசு நாட்டில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் பிரதம மந்திரி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசியை வழங்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு….. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் மலிவு விலையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். அதன் மூலம் 6.94 கோடி பேர் பயன்பெற்று கொண்டிருக்கின்றனர். உணவுப் பொருட்களை சேமித்து வைக்க 243 கிடங்குகளும், மண்ணெண்ணெய்க்கு 309 பங்குகளும் செயல்பட்டு வருகின்றன. தற்போது  புதிதாக அட்டைகளை பெறுவதற்கு அரசின் இ-சேவை மையங்கள் மட்டுமின்றி tnpds.gov.in என்ற இணையதள வசதிகள் உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவசமாக புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் வழங்கப்படுகின்றன. அதனை தேவைக்கேற்ப […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு…. இலவசமாக 5 கிலோ கூடுதல் அரசி…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் பொதுமக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கி வருவது குறித்து சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில், தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பஞ்சாப், ஹரியானா, மாநிலங்களில் அரிசியை கொள்முதல் செய்து, நம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த ஏப்ரல் 20 […]

Categories

Tech |