கொரோனா இரண்டாம் அலையின் கோரப்பிடியில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அப்போது அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல மிக அதிகமான கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அந்த நேரத்தில் மக்களுக்கு பெரிய அளவில் உதவியது தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை. தமிழகம் முழுவதும் மொத்தம் 220 இலவச அமரர் ஊர்தி சேவை வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் […]
